அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, December 14, 2010

புதுக் கவிதை

             கண்கள்


காதலுக்கும் கண்ணில்லை
கடவுளுக்கும் கண்ணில்லை
இருப்பாயின் இப்பூவுலகில்
மாந்தர் பலர் உயிர் வாழ்வதில்லை

ஒரு ஏழை சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?

வார்த்தை பூக்கள்

வார்த்தை பூக்கள் பூத்தன
ஆயிரம் என் மனதில்
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை
அருகினில் நீ வந்த போது
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில்.....







Monday, December 6, 2010

Wednesday, December 1, 2010

கிறிஸ்தவ பாடல்கள்

http://www.tamilchristiansongs.org/

http://www.manavai.com/
http://tcsong.com/
http://www.salvationtv.in/
http://www.tamilchristianradio.org/

கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் சினிமா

ஆங்கில செய்திகள்

தமிழ் செய்திகள்

இதுஇளைஞர்களின் சக்தி

 உன்னுள் நீ புதையாலக புதைந்து கிடைக்கிறாய்
> அதை
> நீ தேடிப்பார்பதும் இல்லை .
> உன்னுள் நீ விதைகளாக இறைந்து கிடைக்கிறாய்
> அதற்கு ,
> நீ நீர் ஊற்றுவதும்
> இல்லை .
> உன்னுள் நீ கற்கள்ளாய் வாழ்கிறாய் ,
> அவைகளை
> நீ சிற்பமாக்குவதும்
> இல்லை .
> உனக்குள்ளோவும் கடவுள் வாழ்கிறார்,
> ஆனால்
> அதை நீ ஓரு நாளும் வணங்கியதில்லை .
> உனக்குள்ளோவும் எல்லாமே இருக்கிறது
> இருந்தும் மற்றவை குறை கூறுகெண்டு காலத்தை வீணாகுகிறாய்.
> அற்பனாக வாழ்வதை விட சிற்பமாகி இறப்பது மேல்
> இப்படிக்கு ஒரு அற்பன்.
> நம்பிக்கை இழக்காதே கத்தி முனையில் கயற்றில் நடப்பது போல் வாழ்க்கைப் பாதை
> மிகவும் கடினமானது தான், என்றாலும் எழிந்திரு, விழித்துக் கொள்,
> மனம் தளராதே
> நீ அடைய நினைத்த உனது இலட்சிய குறிக்கோளை நோக்கி நடைப்போடு

> வெற்றி உன்னை வாழ்த்தி வறவேற்க்கும்.

> நீ எதை நினைத்து உன் மனதில் விதைக்கிறாயோ
> அதுவாகவேஆகிறாய்
> நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால்
> பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
> நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்
> வலிமையுடையவனாகிவிடுகிறாய்.
நன்றி !!!
கு. ஜெயசீலன்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா
கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்
கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்..
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை
இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா
இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும்
மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல்
நடந்து கொள்ளாதிர்கள்.
*  பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும்
தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று
காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

மாத பாடல்


கு. ஜெயசீலன்

மாத போட்டோ





இறைவன்  உங்களை என்றும் ஆசிர்வதிபராக !!!




படம்