அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Wednesday, December 1, 2010

இதுஇளைஞர்களின் சக்தி

 உன்னுள் நீ புதையாலக புதைந்து கிடைக்கிறாய்
> அதை
> நீ தேடிப்பார்பதும் இல்லை .
> உன்னுள் நீ விதைகளாக இறைந்து கிடைக்கிறாய்
> அதற்கு ,
> நீ நீர் ஊற்றுவதும்
> இல்லை .
> உன்னுள் நீ கற்கள்ளாய் வாழ்கிறாய் ,
> அவைகளை
> நீ சிற்பமாக்குவதும்
> இல்லை .
> உனக்குள்ளோவும் கடவுள் வாழ்கிறார்,
> ஆனால்
> அதை நீ ஓரு நாளும் வணங்கியதில்லை .
> உனக்குள்ளோவும் எல்லாமே இருக்கிறது
> இருந்தும் மற்றவை குறை கூறுகெண்டு காலத்தை வீணாகுகிறாய்.
> அற்பனாக வாழ்வதை விட சிற்பமாகி இறப்பது மேல்
> இப்படிக்கு ஒரு அற்பன்.
> நம்பிக்கை இழக்காதே கத்தி முனையில் கயற்றில் நடப்பது போல் வாழ்க்கைப் பாதை
> மிகவும் கடினமானது தான், என்றாலும் எழிந்திரு, விழித்துக் கொள்,
> மனம் தளராதே
> நீ அடைய நினைத்த உனது இலட்சிய குறிக்கோளை நோக்கி நடைப்போடு

> வெற்றி உன்னை வாழ்த்தி வறவேற்க்கும்.

> நீ எதை நினைத்து உன் மனதில் விதைக்கிறாயோ
> அதுவாகவேஆகிறாய்
> நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால்
> பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
> நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்
> வலிமையுடையவனாகிவிடுகிறாய்.
நன்றி !!!
கு. ஜெயசீலன்

No comments:

Post a Comment