அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Sunday, February 27, 2011

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்


  6/6  

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்

on சனி, 26 பிப்ரவரி, 2011
10.02.2011 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி  கீழ்காணும் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  1. Nimesulide formulations for human use in children below 12 years.
  2. Cisapride and its formulations for human use.
  3. Phenylpropanolamine and its formulations for human use.
  4. Human Placental Extracts and its formulations for human use.
  5. Sibutramine and its formulations for human use.
  6. R-Sibutramine and its formulations for human use.

இவற்றில் பெரும்பாலான மருந்துகள் மற்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நிமுசுலைட்.  இது வலி நிவாரணியாகவும் சில சமயங்களில் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா (USFDA ), கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள்  இதை விற்க அனுமதியே அளிக்கவில்லை. ஈரல் குறைபாடு ஏற்படுவது உறுதியானதும் இந்த மருந்தைக் கண்டுபிடித்த ச்விசர்லாந்திலேயே குழந்தைகளுக்கு இம்மருந்து தடை செய்யப்பட்டது.  பங்களாதேசில் கூட 2005 லேயே இம்மருந்து தடைசெய்யப்பட்டது. 
 
மத்திய அரசின் அறிவிப்பு  இங்கே  

.

No comments:

Post a Comment